×

மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்துடன் பணியை தொடர்வோம்: டிடிவி. தினகரன் பேட்டி

சென்னை: மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்துடன் பணியை தொடர்வோம் என அமமுக பொதுச்ச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக  வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்த மக்களுக்கு டிடிவி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார். …

The post மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்துடன் பணியை தொடர்வோம்: டிடிவி. தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : DTV ,Dinakaran ,Chennai ,dinagaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...